Friday 10 October 2014

திருக்குறள் - ஆய்வு

 

Posted: 06 Oct 2014 06:54 PM PDT
* திருக்குறள்முதன்முதலில்அச்சிடப்பட்டஆண்டு-1812
* திருக்குறளின்முதல்பெயர்- முப்பால்
* திருக்குறளில்உள்ளஅதிகாரங்கள்- 133
* திருக்குறள்அறத்துப்பாலில்உள்ளகுறட்பாக்கள்-380
* திருக்குறள்பொருட்பாலில்உள்ளகுறட்பாக்கள்-700
* திருக்குறள்காமத்துப்பாலில்உள்ளகுறட்பாக்கள்-250

* திருக்குறளில்உள்ளமொத்தகுறட்பாக்கள்-1330
* திருக்குறள்அகரத்தில்தொடங்கினகரத்தில்முடிகிறது.
* திருக்குறளில்உள்ளசொற்கள்-14,000
* திருக்குறளில்உள்ளமொத்தஎழுத்துக்கள்- 42,194
* திருக்குறளில்தமிழ்எழுத்துக்கள்247-இல், 37 எழுத்துக்கள்மட்டும்இடம்பெறவில்லை
* திருக்குறளில்இடம்பெறும்இருமலர்கள்-அனிச்சம், குவளை
* திருக்குறளில்இடம்பெறும்ஒரேபழம்- நெருஞ்சிப்பழம்
* திருக்குறளில்இடம்பெறும்ஒரேவிதை- குன்றிமணி
* திருக்குறளில்பயன்படுத்தப்படாதஒரேஉயிரெழுத்து-ஒள
* திருக்குறளில்இருமுறைவரும்ஒரேஅதிகாரம்- குறிப்பறிதல்
* திருக்குறளில்இடம்பெற்றஇரண்டுமரங்கள்- பனை, மூங்கில்
* திருக்குறளில்அதிகம்பயன்படுத்தப்பட்ட(1705) ஒரெஎழுத்து-னி
* திருக்குறளில்ஒருமுறைமட்டும்பயன்படுத்தப்பட்டஇருஎழுத்துக்கள்-ளீ,
* திருக்குறளில்இடம்பெறாதஇருசொற்கள்- தமிழ், கடவுள்
* திருக்குறள்மூலத்தைமுதன்முதலில்அச்சிட்டவர்- தஞ்சைஞானப்பிரகாசர்.
*திருக்குறளுக்குமுதன்முதலில்உரைஎழுதியவர்-மணக்குடவர்
*திருக்குறளைமுதன்முதலில்ஆங்கிலத்தில்மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
*திருக்குறளைஉரையாசிரியர்களுள்10-வதுஉரையாசிரியர்-பரிமேலழகர்
*திருக்குறளில்இடம்பெறாதஒரேஎண்- ஒன்பது.
* திருக்குறளில்கோடிஎன்றசொல்ஏழுஇடங்களில்இடம்பெற்றுள்ளது.எழுபதுகோடிஎன்றசொல்ஒரேஒருகுறளில்இடம்பெற்றுள்ளது.ஏழுஎன்றசொல்எட்டுக்குறட்பாக்களில்எடுத்தாளப்பட்டுள்ளது.

* திருக்குறள்இதுவரை26 மொழிகளில்வெளிவந்துள்ளது

No comments:

Post a Comment

அன்புடையீர்  வணக்கம் .